
பாறையடி அருள்மிகு பூதத்தான் கோயில்Back to List

பாறையடி அருள்மிகு பூதத்தான் கோயில்
பாறையடி அருள்மிகு பூதத்தான் கோயில் நாகர்கோயிலில் இருந்து பறக்கை செல்லும் வழியில் கீழசரக்கல்விளையில் உள்ளது . இங்கு தர்மசாஸ்தா தமது பரிவார மூர்த்திகளுடன் உள்ளார் . மேலும் சுடலைமாடர் சன்னதியும் உள்ளது .
இத்தலம் நமது சமுதாயத்தை சேர்ந்த பலருக்கு குடும்ப கோயிலாக உள்ளது . இத்தலத்தில் சனிக்கிழமைதோறும் பூசைகள் சிறப்பாக நடைபெறுகிறது . பங்குனி உத்திரம் அன்று திருவிழா வெகு விமர்ச்சையாக நடைபெறுகிறது.
இத்தலத்தில் ஒரு அதிசய மரம் உள்ளது .இம் மரம் பங்குனி மாதம் மட்டும் பூக்கும் , ஆனால் காய்ப்பது இல்லை .இம் மரத்தின் பெயர் , தன்மை பற்றி வேளாண்மை துறை நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது .
wholesale inkjet photo paper
cheap inkjet paper
cheap inkjet photo paper
wholesale inkjet paper
- IAS Academy உணவு வகைகள் அவசர உதவி குழு Free ADS Donate Blood மக்கள் இயக்கம் நம்மவர்கள் எழுதிய புத்தகங்கள் சமுதாய நடுவர் தீர்ப்பாயம் நாஞ்சில் மலர்
- About Us About Founder Text Message Video Message Announcements Community-News
- ஆலோசனை ஏன் கல்வி ஆலோசனை சட்ட ஆலோசனை மருத்துவ ஆலோசனை திருமண ஆலோசனை வேலை வாய்ப்பு ஆலோசனை கலாசார வழிமுறை ஆலோசனை அரசு வரி ஆலோசனை
- View Resume Submit Resume Photo Gallery Video Gallery
- போற்ற வேண்டிய பெரியோர்கள் ஒளிரும் வைரங்கள் சேவை செம்மல்கள் இன உணர்வூட்டும் எழுச்சிகள் சமுதாய கோயில்கள்
All Rights Reserved. © Copyright 2020 NanjilVellalar.com
Powered by :Brilliant ID Systems