
Mr. N.T.KRISHNANBack to List
Mr. N.T.KRISHNAN
பேராசிரியர் N.T.கிருஷ்ணன் பாரம்பரியமிக்க கடுக்கரை வடக்கு வீட்டுக் குடும்பத்தில் நீலகண்டபிள்ளை - பிச்சாபிள்ளை தம்பதியர்களின் ஐந்தாவது மகனாக 05.11.1940ஆம் ஆண்டு பிறந்தார். தொடக்க கல்வியைப் பிறந்த ஊரிலும் உயர்நிலைக்கல்வியை நாகர்கோவில் எஸ்.எல்.பி.பள்ளியிலும் முடித்தார். பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை பட்டப்படிப்பை ( 1963 ) முடித்து விட்டு இரண்டு ஆண்டுகளாக நாகர்கோவில் தெ.தி.இந்துகல்லூரியின் விலங்கியல் துறையில் பயிற்றுனராகப் பணியாற்றினார்.
விலங்கியல் மாணவர்களுக்காக “The Concept of Ecology”, “Environmental Biology”, Econimic Entomology”, “Genetics”, “Genetics and Biostatics” முதலிய ஏழு பாட நூல்களை எழுதி மாணவர்களின் நன் மதிப்பையும் பெற்றுள்ளார். இவரின்நம் சுற்றுப்புற சூழுல் என்ற நூல் 1997 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிக் கழக முதல்பரிசைப் பெற்றது. அதற்காக ரூ.10000 மற்றும் பாராட:டுசான்றிதழை தமிழ் நாடு முதலமைச்சர் வழங்கிப் பாராட்டினார்.
வட்டார வரலாற்றில் ஆர்வமுடைய இவரது படைப்புக்கள்
நாஞ்சில் நாடும் கடுக்கரையும்.வடக்கு வீட்டு வம்ச வரலாறு,
. wholesale inkjet photo paper cheap inkjet paper cheap inkjet photo paper wholesale inkjet paper
- IAS Academy உணவு வகைகள் அவசர உதவி குழு Free ADS Donate Blood மக்கள் இயக்கம் நம்மவர்கள் எழுதிய புத்தகங்கள் சமுதாய நடுவர் தீர்ப்பாயம் நாஞ்சில் மலர்
- About Us About Founder Text Message Video Message Announcements Community-News
- ஆலோசனை ஏன் கல்வி ஆலோசனை சட்ட ஆலோசனை மருத்துவ ஆலோசனை திருமண ஆலோசனை வேலை வாய்ப்பு ஆலோசனை கலாசார வழிமுறை ஆலோசனை அரசு வரி ஆலோசனை
- View Resume Submit Resume Photo Gallery Video Gallery
- போற்ற வேண்டிய பெரியோர்கள் ஒளிரும் வைரங்கள் சேவை செம்மல்கள் இன உணர்வூட்டும் எழுச்சிகள் சமுதாய கோயில்கள்
All Rights Reserved. © Copyright 2020 NanjilVellalar.com
Powered by :Brilliant ID Systems