
தசாவதானி பி. ஆறுமுகம் பிள்ளைBack to List

தசாவதானி பி. ஆறுமுகம் பிள்ளை
குமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள கோட்டாறு என்ற ஊரில் திரு. பிரமநாயகம் பிள்ளை என்ற சிவ பக்தருக்கும் ,திருமதி தென்கரைப் பிள்ளை என்ற அம்மையாருக்கும் ஒரே மகனாக 7 -3 -1892 அன்று பிறந்தார்.
இவர் சிறு வயதிலேயே திருகுறள்,மூதுரை, சிலப்பதிகாரம்,தொல்காப்பியம் , நன்நூல்,தேவார திருமுறைகள் போன்ற 53 நூல்களைக் கற்றுத் தேர்ந்தார்.
இவர் நாகர்கோவில் இடலாக்குடியில் வசித்த தசாவதானி மேதகு செய்குத்தம்பிப் பாவலர் அவர்களின் சீடராக இருந்து தசாவதானம் கற்றுக் கொண்டார்.
தசாவதானி அவர்கள் நெல்லை மாவட்டம் ஏர்வாடி என்ற நகரத்தில் தனது முதல் அவதானத்தை தன் குரு தலைமையில் முதல் அவதானத்தை, 29 ஆவது வயதில் செய்தார்.
கொழும்பு ,நெல்லை, தூத்துக்குடி,சென்னை போன்ற பல இடங்களில் 30 அவதானங்கள் செய்துள்ளார்கள்.
ஆறுமுகனார் திருவாடுதுறை ஆதீன முதல் சைவப் பிரசாகராக பத்து வருடங்களுக்கு மேல் பணியாறறினர்கள்.
தசாவதானியார் தாணுச்சதகம், சேர மண்டலச்சதகம்,குசேல வெண்பா எனற நூல்களை இயறறி உள்ளார்.
- IAS Academy உணவு வகைகள் அவசர உதவி குழு Free ADS Donate Blood மக்கள் இயக்கம் நம்மவர்கள் எழுதிய புத்தகங்கள் சமுதாய நடுவர் தீர்ப்பாயம் நாஞ்சில் மலர்
- About Us About Founder Text Message Video Message Announcements Community-News
- ஆலோசனை ஏன் கல்வி ஆலோசனை சட்ட ஆலோசனை மருத்துவ ஆலோசனை திருமண ஆலோசனை வேலை வாய்ப்பு ஆலோசனை கலாசார வழிமுறை ஆலோசனை அரசு வரி ஆலோசனை
- View Resume Submit Resume Photo Gallery Video Gallery
- போற்ற வேண்டிய பெரியோர்கள் ஒளிரும் வைரங்கள் சேவை செம்மல்கள் இன உணர்வூட்டும் எழுச்சிகள் சமுதாய கோயில்கள்
All Rights Reserved. © Copyright 2020 NanjilVellalar.com
Powered by :Brilliant ID Systems